திருக்கோயில் வழிபாடும் விழாக்களும்
கோயில் ஆய்வுகளில் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்திய மாந்தர் இயற்கையின் சீற்றத்தால் ஏற்படும் அழிவுகளுக்கு அஞ்சி இயற்கையையே வழிபடத் தொடங்கினர். அச்ச உணர்வு மனிதனை வழிபடத் தூண்டின என்பார் சிக்மண்ட் பிராய்ட் சமயம் என்ற அமைப்பானது கடவுள் அல்ல
மேலும் படிக்கதிருத்தேர் உலா வருதல்
காப்பு கட்டிய நாளில் இருந்து தொடர்ந்து பனிரெண்டு நாள் சிறப்பாக விழாக்கள் கொண்டாடப்படும். பனிரெண்டாம
மேலும் படிக்ககரகம் எடுத்தல்
திருவிழாவின் பன்னிரெண்டு நாட்களில் மிகச்சிறப்பு வாய்ந்த நாளான செவ்வாய் அன்று இரவு கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும் மாவிளக்கு, ஆயிரம் கண்பானை, முளைப்பாளிகை போன்றவை எடுத்தல், உருண்டு கொடுத்தல் போன்றவை இரவு பகலாக நடக்கும்.செவ்வாய் அன்று தீச்சட்ட
மேலும் படிக்க


